Don't Miss!
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்
சென்னை: சினிமா என்பது ஒரு அழகான பொழுதுபோக்கு என்பது நமக்கு மட்டும்தான்.சினிமா என்பது பலருக்கு வாழ்க்கையாகவும்,கனவாகவும் இருந்து வருகிறது. அப்படி பட்ட சினிமா பலருக்கு பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி சினிமாவின் மீது கொண்ட மோகத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த டாக்டர் தொழிலை விட்டவர்களை பற்றி பார்ப்போம்.
மும்பையில் இர்ஃபான் கானின் உடல் அடக்கம்.. லாக்டவுனால் 20 பேர் மட்டுமே பங்கேற்பு.. ரசிகர்கள் கதறல்!
அஜ்மல். இவர் கோ,அமீர் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்திருப்பார். இவர் தனது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்ததால் தனது டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக மாற்றி விட்டு சினிமாவில் முழு நேரம் இருந்து வருகிறார்.
உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வந்த பரத் ரெட்டி ராம், கார்டியாலஜி முடித்தவர், அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துள்ளார்.அவர் தற்போது டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக வைத்துக் கொண்டு படத்தில் முழுநேரமாக நடிக்க ஆரம்பித்து வருகிறார்.
சாய் பல்லவி. பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சராக அறிமுகமாகி மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் பிரபலமானார். இவர் 2016ஆம் ஆண்டு டாக்டர் படிப்பை முடித்தவர். பின் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் மற்றும் ரசிகர்களின் வரவேற்பினால் டாக்டர் தொழிலை விட்டு தற்போது முழு நேரமாக சினிமாவில் ஈடுபட்டுள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் மூலம் பிரபலமாகிய இவர் சொந்தமாக ஸ்கின் கிளினிக் வைத்து நடத்தியுள்ளார்.பின் சினிமா மீது ஆர்வம் கொண்டதால் டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக வைத்துக் கொண்டு படத்தில் முழுநேரமாக நடிக்க தொடங்கினார். ஆனால் சிறிது நாட்கள் முன்னர் சேதுராமன் காலமானார். இது சந்தானம் போன்ற அவரின் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் பெரும் இழப்பாக இருந்தது.
Recommended Video
இது போல் பல நடிகர்கள் தங்களின் தொழிலை விட்டு சினிமாவில் நடித்துள்ளனர்