Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்
சென்னை: சினிமா என்பது ஒரு அழகான பொழுதுபோக்கு என்பது நமக்கு மட்டும்தான்.சினிமா என்பது பலருக்கு வாழ்க்கையாகவும்,கனவாகவும் இருந்து வருகிறது. அப்படி பட்ட சினிமா பலருக்கு பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி சினிமாவின் மீது கொண்ட மோகத்தில் தாங்கள் செய்து கொண்டிருந்த டாக்டர் தொழிலை விட்டவர்களை பற்றி பார்ப்போம்.
மும்பையில் இர்ஃபான் கானின் உடல் அடக்கம்.. லாக்டவுனால் 20 பேர் மட்டுமே பங்கேற்பு.. ரசிகர்கள் கதறல்!
அஜ்மல். இவர் கோ,அமீர் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்திருப்பார். இவர் தனது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்ததால் தனது டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக மாற்றி விட்டு சினிமாவில் முழு நேரம் இருந்து வருகிறார்.
உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வந்த பரத் ரெட்டி ராம், கார்டியாலஜி முடித்தவர், அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துள்ளார்.அவர் தற்போது டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக வைத்துக் கொண்டு படத்தில் முழுநேரமாக நடிக்க ஆரம்பித்து வருகிறார்.
சாய் பல்லவி. பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சராக அறிமுகமாகி மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் பிரபலமானார். இவர் 2016ஆம் ஆண்டு டாக்டர் படிப்பை முடித்தவர். பின் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் மற்றும் ரசிகர்களின் வரவேற்பினால் டாக்டர் தொழிலை விட்டு தற்போது முழு நேரமாக சினிமாவில் ஈடுபட்டுள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் மூலம் பிரபலமாகிய இவர் சொந்தமாக ஸ்கின் கிளினிக் வைத்து நடத்தியுள்ளார்.பின் சினிமா மீது ஆர்வம் கொண்டதால் டாக்டர் தொழிலை பார்ட் டைம் ஆக வைத்துக் கொண்டு படத்தில் முழுநேரமாக நடிக்க தொடங்கினார். ஆனால் சிறிது நாட்கள் முன்னர் சேதுராமன் காலமானார். இது சந்தானம் போன்ற அவரின் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் பெரும் இழப்பாக இருந்தது.
Recommended Video
இது போல் பல நடிகர்கள் தங்களின் தொழிலை விட்டு சினிமாவில் நடித்துள்ளனர்