Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒற்றுமையாக இருக்கும் தமிழர்களிடையே மொழி சண்டையை இழுத்து விடாதீர்கள்: வடிவேல்
சென்னை: ஒற்றுமையாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களிடம் மொழிச் சண்டையை இழுத்து விடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் வடிவேல்.
நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு காமெடி நடிகர் வடிவேல் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், 'தெனாலிராமன். யுவராஜ் தயாளன் டைரக்ட் செய்துள்ள இப்படத்தில் தெனாலிராமன் மற்றும் அரசனாக இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார் வடிவேல். படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடித்துள்ளார்.
இதற்கிடையே 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக போராட்டம் நடத்தி வரும் தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சினையில், வடிவேலுவுக்கு ஆதரவாக 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்தார். அவரை கண்டித்தும் தெலுங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.
இந்நிலையில், 'தெனாலிராமன்' பட பிரச்சினை தொடர்பாக நடிகர் வடிவேல் தமிழ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-