Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
குவிந்த பெண்கள்.. வசூலை அள்ளிய திரௌபதி.. இயக்குனர் ஹேப்பி !
சென்னை: சுமார் ஆறு கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாம் திரௌபதி திரைப்படம்.
Recommended Video
இயக்குநர் மோகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் திரௌபதி. பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் இப்படம் வெளியானது. நாடகக்காதல் என்ற சமீப கால விவகாரத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது திரௌபதி.
ரிஷி, ஷீலா, கருணாஸ் போன்ற பலர் நடித்து மோகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் தமிழில் வெளியான முதல் க்ரவ்டு ஃபன்டிங் திரைப்படம் என்று சொல்லப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது இப்படம்.
பல அரசியல் பிரமுகர்கள் இப்படத்தை பார்த்து பாராட்டினர் மற்றும் முதல் நாளே இப்படம் நல்ல வசூலை சந்தித்தது. சுமார் ஒரு கோடிக்கும் கீழ் தான் இந்த படத்தின் பட்ஜெட், முதல் நாள் இப்படம் 1.50 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் குறிப்பாக வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுடன் சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் படத்திற்கு பெற்றோரின் ஆதரவும் அதிகம் கிடைத்துள்ளது.
தர்பார் படத்திற்கு பிறகு முதல் நாள் வசூல் மற்றும் ஒரு நல்ல மார்கெட் இந்த படத்திற்கு தான் என்று ஒரு பிரபல திரையரங்கம் சமீபத்தில் ஒரு டிவிட்டை பதிவிட்டது. தற்போது இப்படம் தமிழகம் முழுவதும் முதல் மூன்று நாளில் சுமார் ஆறு கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையில் மட்டும் இப்படம் முதல் மூன்று நாளில் 55 லட்சம் வரை வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற ஒரு படத்தை ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் என்று இயக்குனர் மோகன் கூறியிருந்தார். அவரது நம்பிக்கை பலித்துள்ளது, அவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!