Don't Miss!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனிமேல் இப்படிதான்.. சும்மா அதிருதுல்ல.. தெறிக்கும் டிவிட்டர்! #தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மீண்டும் அவரை டிவிட்டரில் ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசியது சர்ச்சையானது. ரஜினியின் பேச்சு இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மீது மூன்று வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திராவிடர் விடுதலை கழகம் வாபஸ் பெற்றது.
ஹேஷ்டேக்
இதனை தொடர்ந்து மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஜினி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து ரஜினி ரசிகர்கள், அதனை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே #தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.
சும்மா அதிருதுல்ல
#தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது.. தலைவரின் நல் எண்ணத்தையும், நற்குணத்தையும் கண்டு எதிரியே மோதுவதற்கு அஞ்சுவர்.. தலைவர் டா.. பார்த்து உஷாரு
இனிமேல் இப்படிதான்.. சும்மா அதிருதுல்ல..
"என்ன கண்ணுங்களா இந்த ஆட்டம் போதுமா"
இந்த சம்பவமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
ரசிகர்கள் மகிழ்ச்சி
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தனது டிவிட் செய்து தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.
|
வாழ்வில் வெல்வாய்
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும்! அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா! பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்!! என்று தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.
|
இப்படி வந்து நிற்கிறது
எல்லாம் #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற ஹேஷ்டக்குடன் ஆரம்பித்தது. ஐ ஸ்டான்ட் வித் ரஜினிகாந்த் என்று தொடர்ந்தது.. இப்போது #தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது. என்று வந்து நிற்கிறோம்.. மகிழ்ச்சி.. என்று ரஜினி பேசியது முதல் ஆரம்பித்த ஹேஷ்டேக்குகளை குறிப்பிட்டு அவருக்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதையும் தள்ளுபடி செய்யப்பட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
சூப்பர் ஸ்டார்
நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகள் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து #தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது என்ற ஹேஷ்டேக்குடன் ஹாஹாஹா... தலைவர் டா... எங்க அடிச்சா வலிக்குமோ அங்கேயே நச்சுனு அடிச்சார் சூப்பர் ஸ்டார்... மன்னிப்பாவது, மண்ணாங்கட்டியாவது... என்று தனது கருத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த நெட்டிசன். அண்மையில் மன்னிப்பு கேட்க முடியாது என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரென்ட்டானது குறிப்பிடத்தக்கது.