Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
இனிமேல் இப்படிதான்.. சும்மா அதிருதுல்ல.. தெறிக்கும் டிவிட்டர்! #தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மீண்டும் அவரை டிவிட்டரில் ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசியது சர்ச்சையானது. ரஜினியின் பேச்சு இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மீது மூன்று வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திராவிடர் விடுதலை கழகம் வாபஸ் பெற்றது.
ஹேஷ்டேக்
இதனை தொடர்ந்து மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஜினி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து ரஜினி ரசிகர்கள், அதனை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே #தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.
சும்மா அதிருதுல்ல
#தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது.. தலைவரின் நல் எண்ணத்தையும், நற்குணத்தையும் கண்டு எதிரியே மோதுவதற்கு அஞ்சுவர்.. தலைவர் டா.. பார்த்து உஷாரு
இனிமேல் இப்படிதான்.. சும்மா அதிருதுல்ல..
"என்ன கண்ணுங்களா இந்த ஆட்டம் போதுமா"
இந்த சம்பவமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
|
ரசிகர்கள் மகிழ்ச்சி
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தனது டிவிட் செய்து தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.
|
வாழ்வில் வெல்வாய்
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும்! அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா! பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்!! என்று தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.
|
இப்படி வந்து நிற்கிறது
எல்லாம் #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற ஹேஷ்டக்குடன் ஆரம்பித்தது. ஐ ஸ்டான்ட் வித் ரஜினிகாந்த் என்று தொடர்ந்தது.. இப்போது #தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது. என்று வந்து நிற்கிறோம்.. மகிழ்ச்சி.. என்று ரஜினி பேசியது முதல் ஆரம்பித்த ஹேஷ்டேக்குகளை குறிப்பிட்டு அவருக்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதையும் தள்ளுபடி செய்யப்பட்டதையும் குறிப்பிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
சூப்பர் ஸ்டார்
நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்குகள் திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து #தலைவர்ரஜினியின்_வாய்மைவென்றது என்ற ஹேஷ்டேக்குடன் ஹாஹாஹா... தலைவர் டா... எங்க அடிச்சா வலிக்குமோ அங்கேயே நச்சுனு அடிச்சார் சூப்பர் ஸ்டார்... மன்னிப்பாவது, மண்ணாங்கட்டியாவது... என்று தனது கருத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த நெட்டிசன். அண்மையில் மன்னிப்பு கேட்க முடியாது என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரென்ட்டானது குறிப்பிடத்தக்கது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!