Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குடிபோதையில் கார் ஓட்டி போலீசாருடன் மோதினேனா?: காயத்ரி ரகுராம் விளக்கம்
Recommended Video
சென்னை: குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கியதாக வெளியான தகவல் குறித்து காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் குடிபோதையில் சென்னையில் கண்டபடி கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கியதாக தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
ரிப்போர்டர்
இந்த போலி செய்தியை உருவாக்கியது குடித்துவிட்டு கார் ஓட்டி சிக்கிய பிரஸ் ரிப்போர்டர். நான் ஷூட்டிங் முடித்துவிட்டு என் சக கலைஞரை வீட்டில் விடச் சென்றேன். வழக்கமான பரிசோதனைக்காக என் காரை நிறுத்தினார்கள். நான் போலீசாருடன் மோதவில்லை. அந்த ரிப்போர்டர் தனக்கு தோன்றியது அனைத்தையும் எழுதியுள்ளார்.
|
போலீஸ்
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வேறு பையில் இருந்தது. அதனால் அந்த ஆவணங்களை சரி பார்க்க போக்குவரத்து போலீஸ்காரர் என்னுடன் வந்தார். அவர்களின் பணியை பாராட்டுகிறேன். சண்டை எதுவும் இல்லை. அவர் என் தந்தை பற்றி பேசினார், அவர் என் ரசிகர் அதனால் நாங்கள் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டோம். நான் காரை ஓட்டினேன்.
|
கார்
நான் குடிபோதையில் இருந்திருந்தால் அவர்கள் மீண்டும் என்னை காரை ஓட்டவிட்டிருக்க மாட்டார்கள். அதனால் தேவையில்லாத கதைகளை எழுதுவதை நிறுத்தவும் என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
|
செய்தி
அப்படி என்றால் போலீஸ் உங்கள் காரை ஓட்டிச் சென்றதாக வெளியான செய்தி என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.