Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
துபாயில் நடந்த 'செம சிங்கர்' 2012: பாடகர் மாணிக்க விநாயகம் பங்கேற்பு
மார்ச் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் கராமா சென்டரில் 5 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு இடையே நடைபெற்ற செம சிங்கர் 2012 நிகழ்வின் துவக்கச் சுற்றிலிருந்து 15 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட 15 பேரில் கார்த்திக் குமார், ஸ்ருதி ஸ்ரீநிவாஸ் சக்ரவர்த்தி, ஸ்ருதி சுதர்சன் சக்ரவர்த்தி, பொன் சவிதா, தக்ஷின இளங்கோ ஆகிய 5 பேர் சிறந்த பாடகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சினிமா பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் தேர்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மாணிக்க விநாயகம் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். பாவை நியாஸ் நகைச்சுவை துணுக்குகளை வழங்கினார்.
சிறப்பிடம் பெற்ற பாடகர்களுக்கு சான்றிதழ்களை ரேடியோ ஹலோ 89.5 எப்.எம்மின் சதிஷ் மற்றும் அசோகன் வழங்கினர்.
சுரேஷ் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.