Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிறந்த ரொமான்டிக் மூவி.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.. துல்கர் சல்மான்
சென்னை: நான் நடித்ததிலேயே சிறந்த ரொமான்டிக் படம் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் தான் என்று துல்கர் சல்மான் கூறினார்.
நடிகர் துல்கர் சல்மான் கடைசியாக தமிழில் நடிகையர் திலகம் படத்தில் நடித்து இருந்தார். கடைசி நேரடி தமிழ் படம் என்றால் சோலோ படத்தை சொல்லலாம் . நீண்ட நாட்களாக தமிழ் ரசிகர்கள் ஏன் துல்கர் சல்மான் தமிழில் நடிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியான தமிழ் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த படம் துல்கரின் 25வது படமாகும் .
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்திருக்கிறது இதில் பேசிய துல்கர் சல்மான் இந்த கதையை கேட்டு இரண்டு வருடங்கள் கழித்து தான் நடிக்க ஆரம்பித்தேன் இந்த கதை சொல்லபட்ட நேரத்தில் நான் அவ்வளவு பிஸியாக இருந்தேன் இந்த படம் ஐந்து வருடமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நான் குறிப்பாக இரண்டு வருடங்களை வீணடித்திருக்கிறேன் என்று வருத்ததுடன் கூறினார் .
இந்த படத்தில் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான ரக்ஷ்ன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் துல்கர் மற்றும் ரக்ஷ்னுக்கு இடையே நல்ல நட்பு உருவாகியிருப்பது பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிந்தது . இருவரும் மாமா மச்சான் என்று மேடையிலே வெகு இயல்பாக பேசினார்கள்.
இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் கௌதம் மேனன் நடித்திருக்கிறார். இது முன்னோட்டம் பார்த்த அனைவருக்கும் தெரியும் . இந்த நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான் இந்த படத்தின் நாயகன் கௌதம் மேனன் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். மேலும் பேசிய துல்கர் இந்த படம் நான் நடித்ததிலே சிறந்த ரொமான்டிக் காட்சிகள் நிறைந்த காதல் படம் என்று கூறினார்.
இந்த படத்தை வயோகாம் 18 நிறுவனமும் ஆன்டோ ஜோசப்பும் இணைந்து தயாரித்துள்ளனர் . இந்த படத்தில் துல்கர் சல்மான் ,ரக்ஷ்ன்,ரீட்டு வர்மா,கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருக்கிறார் .
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!