twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்ணாக இருந்து கொண்டு வாடகை தாய் மூலம் குழந்தை ஏன்?: நடிகர் மகள் விளக்கம்

    By Siva
    |

    Recommended Video

    வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்கு தாயாகிய நடிகை -வீடியோ

    மும்பை: தான் ஒரு பெண்ணாக இருந்தும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது ஏன் என்று பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர். 43 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார் ஏக்தா.

    அந்த ஆண் குழந்தை கடந்த மாதம் 27ம் தேதி பிறந்தது.

    பெண்

    பெண்

    ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஏக்தா எதற்காக வாடகை தாய் மூலம் குழந்தை பெற வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளார் ஏக்தா.

    ஏக்தா கபூர்

    ஏக்தா கபூர் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கர்ப்பமாக முயன்றுள்ளாார். ஆனால் 7 ஆண்டுகளாக முயற்சி செய்தும் பலன் அளிக்காததால் இறுதியில் வாடகை தாய் மூலம் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

    ரவி

    ஏக்தா கபூர் தனது மகனுக்கு ரவி கபூர் என்று பெயர் வைத்துள்ளார். ரவி பார்க்க தன்னை போன்றே இருப்பதாக ஜிதேந்திரா தெரிவித்துள்ளார். தாயாகியுள்ள ஏக்தாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    லக்ஷ்யா

    ஏக்தாவின் தம்பி துஷார் கபூரும் வாடகை தாய் மூலம் லக்ஷ்யா என்ற மகனுக்கு தந்தை ஆனார். இந்நிலையில் லக்ஷ்யா தொட்டிலில் கிடக்கும் ரவியை பார்த்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஏக்தா.

    English summary
    Bollywood producer Ekta Kapoor has explained as to why did she choose surrogacy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X