Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெண்ணாக இருந்து கொண்டு வாடகை தாய் மூலம் குழந்தை ஏன்?: நடிகர் மகள் விளக்கம்
Recommended Video
மும்பை: தான் ஒரு பெண்ணாக இருந்தும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது ஏன் என்று பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் மகள் ஏக்தா கபூர். 43 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார் ஏக்தா.
அந்த ஆண் குழந்தை கடந்த மாதம் 27ம் தேதி பிறந்தது.
பெண்
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஏக்தா எதற்காக வாடகை தாய் மூலம் குழந்தை பெற வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளார் ஏக்தா.
|
ஏக்தா கபூர்
ஏக்தா கபூர் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கர்ப்பமாக முயன்றுள்ளாார். ஆனால் 7 ஆண்டுகளாக முயற்சி செய்தும் பலன் அளிக்காததால் இறுதியில் வாடகை தாய் மூலம் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
|
ரவி
ஏக்தா கபூர் தனது மகனுக்கு ரவி கபூர் என்று பெயர் வைத்துள்ளார். ரவி பார்க்க தன்னை போன்றே இருப்பதாக ஜிதேந்திரா தெரிவித்துள்ளார். தாயாகியுள்ள ஏக்தாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
|
லக்ஷ்யா
ஏக்தாவின் தம்பி துஷார் கபூரும் வாடகை தாய் மூலம் லக்ஷ்யா என்ற மகனுக்கு தந்தை ஆனார். இந்நிலையில் லக்ஷ்யா தொட்டிலில் கிடக்கும் ரவியை பார்த்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஏக்தா.