Don't Miss!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்பத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை
Recommended Video
சென்னை: வடிவேலுவுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.
24ம் புலிகேசி படத்தில் இருந்து வெளியேறிய வடிவேலுவிடம் ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கேட்டார் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர். தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் சமரசம் பேசியும் பலனில்லை.
இந்நிலையில் 24ம் புலிகேசி படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
சட்டம்
ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கொடுக்காமல் ஷங்கரை சட்டப்படி சந்திக்கும் முடிவில் இருந்த வடிவேலு தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார். அவர் இறங்கி வராவிட்டால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்ததாம்.
எலி
புலிகேசி பிரச்சனை ஓய்ந்த கையோடு எலி பட பிரச்சனையில் சிக்கியுள்ளார் வடிவேலு. யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு, சதா நடித்த எலி படம் கடந்த 2015ம் ஆண்டு ரிலீஸாகி பிளாப் ஆனது.
நஷ்டம்
எலி படம் ஓடாததால் தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார். முன்னதாக படத்தை தயாரிக்க வடிவேலுவின் பரிந்துரையில் சதீஷ் குமாருக்கு ராம் குமார் என்பவர் ரூ. 1.5 கோடி கடன் கொடுத்துள்ளார். சதீஷ் அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ. 2 கோடி கொடுக்கவில்லை.
தலைமறைவு
ராம்குமார் வடிவேலு மற்றும் சதீஷ் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் சதீஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வடிவேலு தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரச்சனை
வடிவேலுவுக்கு நேரமே சரியில்லை. ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டே இருக்கிறார். கோலிவுட்டில் பெயரை கெடுத்துக் கொண்டாலும் அவரை திரையில் பார்க்கும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?