Don't Miss!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்பத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
Exclusive: ரஜினியின் லிங்காவை ரூ 165 கோடிக்கு வாங்கியது ஈராஸ்!
சென்னை: ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கும் லிங்கா படத்தை ரூ 165 கோடிக்கு வாங்கியது ஈராஸ் நிறுவனம்.
இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் திரைப்படம் லிங்கா ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பெரிய பட்ஜெட் படங்களை, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே வெளியிடுவது வழக்கம். எந்திரன் படம் கூட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் ஏரியாவாரியாக விற்கப்பட்டது. வெளிநாடுகளில் வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்டன. ஆமீர்கான், ஷாரூக்கான் படங்களின் நிலையும் இதேதான்.
முதல் முறையாக ரஜினியின் படமான லிங்கா படத்தை ரூ 165 கோடி எனும் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படமும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை.
இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக அளவு அரங்குகளில் வெளியிட ஈராஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் லிங்காவை வெளியிடும் உரிமை ஈராஸின் கூட்டாளியான அய்ங்கரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.