Don't Miss!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு பிகினி ஷூட் நடத்திய நடிகை
மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் பிகினியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகை இஷா குப்தா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருந்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
தற்போது வீடு திரும்பியுள்ள அவர் பிகினி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
பிகினி
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கையோடு இஷா பிகினி அணிந்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
மகிழ்ச்சி
மருத்துவமனையில் உள்ளீர்களா, நீங்கள் சீக்கிரம் வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறிய ரசிகர்கள் தற்போது இஷாவின் புகைப்படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கலாய்
இஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்து சிலர் ஜொள்ளுவிட்டாலும், சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
என் அழகு
எப்படிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்று எனக்கு தெரியும். யாரும் அறிவுரை வழங்க வேண்டாம் என்று தன்னை விமர்சிப்பவர்களுக்கு தெரிவித்துள்ளார் இஷா.
விமர்சனம்
முன்னதாக இஷா தனது நிர்வாண புகைப்படங்களாக சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்து பலர் அவரை முதலில் ஒழுக்கமாக உடை அணியுமாறு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.