Don't Miss!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரொம்ப நாளா ரிலீசுக்கு வெயிட்டிங்... மாலிக் படத்தையும் ஓடிடியில ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்
கொச்சி : மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் தனக்கென தனிப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் பகத் பாசில்.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாலிக் படம் கடந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வானம் போல வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன்.. இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் நினைத்து உருகிய கமல்!
இந்நிலையில் தற்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிட் படங்களை கொடுத்தவர்
மலையாளப் படங்களில் மாஸ் காட்டி வருபவர் நடிகர் பகத் பாசில். தொடர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தமிழிலும் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன்மூலம் தனக்கென சிறப்பான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார். தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
ரிலீஸ் தள்ளிப்போன மாலிக்
இந்நிலையில் இவரது மாலிக் படம் கடந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மத அரசியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், கொரோனா மற்றும் அது தொடர்பான லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பேச்சுவார்த்தையில் தயாரிப்பு தரப்பு
இதனிடையே இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்புக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் அறிவித்துள்ளார். கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத அரசியலை பேசும் படம்
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இரு மதத்தினரிடையே குறிப்பாக முஸ்லீம்கள் குறித்து அதிகமாக பேசியிருக்கிறது. மத அரசியலை மிகவும் நுட்பமாக பேசியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் சிறப்பான வரவேற்பை பெறும் என்று திட்டமிட்டிருந்த தயாரிப்பு தரப்பு தற்போது வேறு வழியின்றி ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!