Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு கதை எழுதும் பிரபல எழுத்தாளர்!
சென்னை: கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணையும் படம் நதிகளிலே நீராடும் சூரியன்.
இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார். Vels Film International நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது என சொல்லப்படுகிறது.
சிம்பு -கௌதம் மேனன் இணையும் நதிகளிலே நீராடும் சூரியன்... விரைவில் சென்னையில் சூட்டிங்
ரசிகர்கள் விரும்பும்
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு -
ஏ. ஆர். ரஹ்மான் மூன்றாவது முறையாக இணையும் படம் நதிகளிலே நீராடும் சூரியன். இந்த கூட்டணி ரசிகர்கள் மிகவும் விரும்பும் கூட்டணியாக அமைந்துள்ளது.
பிஸியாக உள்ளனர்
சிம்பு தற்போது மாநாடு படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கூடிய விரைவில் மாநாடு படத்திற்கான பணிகள் முடிவடையவுள்ளது. கவுதம் மேனனும் சில படங்களில் நடித்து வருகிறார். நவரசா படத்தை இயக்கியும், ருத்ர தாண்டவம் படத்தில் நடித்தும் முடித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன்
இந்நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளை சென்னையில் படக்குழு தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளரான ஜெயமோகனும் கதை எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
விடுதலை நூலாசிரியர்
ஜெயமோகன் பிரபல எழுத்தாளர் ஆவார். தமிழ் & மலையாளம் மொழிகளில் பல நாவல்கள் எழுதியுள்ளார். தமிழில் பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள விடுதலை படத்தினுடைய கதை இவருடைய சிறுகதையை அடிப்படையாக கொண்டது தான்.
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
அய்யய்யோ பிரபல ஹீரோவுக்கு அமெரிக்காவில் விபத்து.. நல்ல காயமாம்.. கன்ஃபார்ம் செய்த டீம்
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?