Don't Miss!
- News சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு கதை எழுதும் பிரபல எழுத்தாளர்!
சென்னை: கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணையும் படம் நதிகளிலே நீராடும் சூரியன்.
இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார். Vels Film International நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது என சொல்லப்படுகிறது.
சிம்பு -கௌதம் மேனன் இணையும் நதிகளிலே நீராடும் சூரியன்... விரைவில் சென்னையில் சூட்டிங்
ரசிகர்கள் விரும்பும்
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு -
ஏ. ஆர். ரஹ்மான் மூன்றாவது முறையாக இணையும் படம் நதிகளிலே நீராடும் சூரியன். இந்த கூட்டணி ரசிகர்கள் மிகவும் விரும்பும் கூட்டணியாக அமைந்துள்ளது.
பிஸியாக உள்ளனர்
சிம்பு தற்போது மாநாடு படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கூடிய விரைவில் மாநாடு படத்திற்கான பணிகள் முடிவடையவுள்ளது. கவுதம் மேனனும் சில படங்களில் நடித்து வருகிறார். நவரசா படத்தை இயக்கியும், ருத்ர தாண்டவம் படத்தில் நடித்தும் முடித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன்
இந்நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளை சென்னையில் படக்குழு தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளரான ஜெயமோகனும் கதை எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
விடுதலை நூலாசிரியர்
ஜெயமோகன் பிரபல எழுத்தாளர் ஆவார். தமிழ் & மலையாளம் மொழிகளில் பல நாவல்கள் எழுதியுள்ளார். தமிழில் பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள விடுதலை படத்தினுடைய கதை இவருடைய சிறுகதையை அடிப்படையாக கொண்டது தான்.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!