Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
தேர்வு தான் முக்கியம் மாயநதி கௌசல்யா செந்திலின் முடிவு
சென்னை : அறிமுக இயக்குனர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் மாயநதி, இந்த படம் சரியாக ஜனவரி 31 வெளியாகி மக்களிடையே நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது .இந்த படம் முக்கியமாக எடுத்து கூறிய கருத்து மாணவர்களின் கல்வி பற்றி தான்.
தற்போது மாயநதி படத்தின் முக்கியமான படக்காட்சி ஒன்று ஸ்நீக் பீக்காக வெளியிடபட்டுள்ளது .இதில் அப்புக்குட்டி மற்றும் அபிசரவணன் மேலும் வெண்பா இடம்பெறும் காட்சிகள் வெளியிடபட்டிருக்கிறது .செந்திலாக அபிசரவணனும் கௌசல்யாவாக வெண்பாவும் நடித்து இருக்கின்றனர் .
காதல் வேண்டாம் நீ ஆட்டோ ஓட்டுனர், அவ படிச்சுட்டு இருக்கா என அறிவுரை கூறும் நண்பன் அப்புக்குட்டி,அதையும் மறுத்து காதல் தான் முக்கியம் என நினைக்கும் செந்தில் மேலும் அவ படிச்சு முடிச்சு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வாள் என அப்புக்குட்டி கூற செந்திலுக்கு காதல் கண்ணை மறைக்க தனது நண்பனை அடிக்கிறான்.
மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் அவர்களின் குழப்பம் பற்றியும் மாயநதி தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறது .இந்த படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி அமைத்த இசையும் பலரை கவர்ந்திருக்கிறது.