Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா டாக்டர்? கொதிக்கும் ரசிகர்கள்.. தெறிக்கும் டிவிட்டர்! #DoctorOnlyInTheatres
சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் என தகவல் பரவியதை தொடர்ந்து தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தேர்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
தடுப்பூசி போட்டுக் கொண்டார் அனுபமா பரமேஸ்வரன்.. 2வது போட்டோல என்ன சொல்ல வறீங்க!
இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே டாக்டர் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியானது.
இதனை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் டாக்டர் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் #DoctorOnlyInTheatres என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
இதனிடையே டாக்டர் படத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத் தினத்தன்று நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.