Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சிக்கு 14ஆம் தேதி தேர்தல்..ஆர்கே செல்வமணி அறிவிப்பு!
சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சி அமைப்புக்கு வரும் 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதன் தலைவரான ஆர்கே செல்வமணி அறிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சியில் 25000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஃபெப்சி அமைப்புக்கு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று வருகிறது.
தற்போது ஃபெப்சி தலைவராக ஆர்கே செல்வமணி உள்ளார். பொது செயலாளராக அங்கமுத்து ஷண்முகம் உள்ளார். இவருடைய பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் 2021 - 2023ஆம் ஆண்டுக்கான ஃபெப்சி தேர்தல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஃபெப்சி தலைவரான ஆர்கே செல்வமணி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2021 - 2023ஆம் ஆண்டுக்கான ஃபெப்சி தேர்தல் வரும் 14ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்தார். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறினார்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?