Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம்… பலே இயக்குநர்கள்!
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் மார்க்கெட்டை அந்த படத்தின் ஹீரோவோ இயக்குநரோ அவரின் முந்தைய படத்தின் கலெக்ஷனை வைத்து நிர்ணயிக்கும் முறை இருக்கிறது. இதுதான் தமிழ் சினிமா இந்த மோசமான நிலைக்கு செல்ல ஒரு முக்கிய காரணம்.
இந்த ஃபார்முலா புரிந்து கொண்ட ஹீரோக்கள் தங்களது ஒரு படத்தின் ஷூட்டிங் சென்றுக் கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தை தொடங்கி விடுகிறார்கள். இந்த படத்தின் வெற்றி, தோல்வி அவர்களை பாதிக்காத அளவுக்கு பார்த்துக்கொள்கிறார்கள்.
இந்த பாலிசியை சில இயக்குநர்களும் ஃபாலோ பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். சுசீந்திரன், கவுதம் மேனன், விஜய் போன்ற இயக்குநர்கள் இயக்கி முடித்திருக்கும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படத்தை தொடங்கி விடுகிறார்கள்.
இளம் இயக்குநர்களும் இந்த ஃபார்முலாவை கடைபிடித்தால் இன்னும் குப்பையான படங்கள் தான் வந்து ரசிகர்களை சோதிக்கும்.