Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படம்… பலே இயக்குநர்கள்!
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் மார்க்கெட்டை அந்த படத்தின் ஹீரோவோ இயக்குநரோ அவரின் முந்தைய படத்தின் கலெக்ஷனை வைத்து நிர்ணயிக்கும் முறை இருக்கிறது. இதுதான் தமிழ் சினிமா இந்த மோசமான நிலைக்கு செல்ல ஒரு முக்கிய காரணம்.
இந்த ஃபார்முலா புரிந்து கொண்ட ஹீரோக்கள் தங்களது ஒரு படத்தின் ஷூட்டிங் சென்றுக் கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தை தொடங்கி விடுகிறார்கள். இந்த படத்தின் வெற்றி, தோல்வி அவர்களை பாதிக்காத அளவுக்கு பார்த்துக்கொள்கிறார்கள்.
இந்த பாலிசியை சில இயக்குநர்களும் ஃபாலோ பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். சுசீந்திரன், கவுதம் மேனன், விஜய் போன்ற இயக்குநர்கள் இயக்கி முடித்திருக்கும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படத்தை தொடங்கி விடுகிறார்கள்.
இளம் இயக்குநர்களும் இந்த ஃபார்முலாவை கடைபிடித்தால் இன்னும் குப்பையான படங்கள் தான் வந்து ரசிகர்களை சோதிக்கும்.