Just In
- 40 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 1 hr ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எம்ஜிஆர் சமாதி அருகே அனுமதி இல்லை... வடபழனியில் சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
சென்னை: எம்ஜிஆர் சமாதி அருகே உண்ணாவிரதமிருக்க அனுமதி மறுக்கப்பட்டதால், வடபழனியில் உண்ணாவிரதமிருக்கிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.
தயாரிப்பாளர்களுக்கும், சினிமா (பெப்சி) தொழிலாளர்களுக்கும் சம்பள பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது.
சம்பள உயர்வு கோரி, சினிமா தொழிலாளர்கள் சென்னை எம்.ஜி.ஆர். சமாதி அருகில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்கள்.
ஆனால், எம்.ஜி.ஆர். சமாதி அருகில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
வடபழனியில்...
இதைத்தொடர்ந்து சினிமா தொழிலாளர்கள் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் (கமலா தியேட்டர் அருகில்) உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்த உண்ணாவிரதத்தில் சினிமா தொழிலாளர்களுடன் அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.