Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி.. கனோஜ் தொகுதியில் நாளை மனுத்தாக்கல்.. பின்னணியில் 2 காரணம்!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெயலலிதா நினைவிடத்தில் திரையுலகினர் அஞ்சலி: சசிகலாவுக்கு தாணு ஆதரவு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தினர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தினர் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலமாக மெரினா கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் பெப்சி சிவா தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாணு கூறுகையில்,
ஜெயலலிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா வர வேண்டும் என்றார்.
அஞ்சலி செலுத்திய பிறகு அவர்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்