Don't Miss!
- News காத்திருக்கும் அதிமுக.. 40 தொகுதிகளுக்கும் இன்று முதல் விருப்ப மனு வாங்கும் தேமுதிக.. என்ன நடக்குது?
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஃபைனான்ஸ் கிடைக்காமல் அல்லாடும் திரையுலகம்
Recommended Video
இருந்த ஒரு ஃபைனான்ஸியரையும் கேஸை போட்டு பகைத்துக்கொண்டதால் ஃபைனான்ஸுக்கு வழியில்லாமல் அல்லாடுகிறதாம் திரையுலகம்.
தமிழ் சினிமா எப்போதுமே ஃபைனான்ஸியர்களை நம்பித்தான் இருக்கிறது. முன்பு சேட்டு குடும்பங்கள்தான் அந்த பணியை செய்து வந்தார்கள். பின்னர் தென் தமிழகத்தை சேர்ந்த புள்ளி தலையெடுத்தார். அவர் தலையெடுத்த பின்னர்தான் ஹீரோக்கள் தயாரிப்பாளர்களாக மாறினார்கள். இருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒதுங்கிக்கொள்ள ஹீரோக்களே தயாரிக்க தொடங்கினார்கள். ஆனால் பணம் ஃபைனான்ஸியருடையது.
இந்த சங்கிலிக்கு சமீபத்தில் வெட்டு விழுந்தது. ஒரு தற்கொலை விவகாரத்தில் முக்கிய ஃபைனான்ஸ் புள்ளி சிக்கியதால் தமிழ் சினிமாவுக்கு ஃபைனான்ஸ் முக்கால்வாசி நிறுத்தப்பட்டுவிட்டதாம். விளைவு சில ஹீரோக்கள் தங்களது தயாரிப்பு நிறுவனங்களையே இழுத்து மூடும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.
தமிழ் சினிமாவின் ஃபைனான்ஸ் தேவையை யார் தீர்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.