Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக... விக்ரமுடன் இணையும் நயன்தாரா
சென்னை: விக்ரமுடன் இணைந்து முதன்முதலாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
10 என்றதுக்குள்ள படத்தைத் தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக அரிமாநம்பி புகழ் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தற்போது விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். விக்ரம், நயன்தாராவைத் தொடர்ந்து பிந்து மாதவியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இந்தப் படத்தின் தயாரிப்புப் பணியிலிருந்து ஐங்கரன் நிறுவனம் விலகிய நிலையில் தற்போது புலி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறார்.
படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதை உறுதிசெய்த படக்குழுவினர் விரைவில் படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக, நடிகையர் பற்றிய விவரங்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரமுடன், நயன்தாரா இணையும் முதல் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.