Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 6 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
இந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரட்டி விரட்டி துரத்தும் 'அந்த' ராசி: அதிரடி முடிவு எடுத்த ஹீரோ
ஹைதராபாத்: பாலகிருஷ்ணாவின் அந்த சென்டிமென்ட் மறுபடியும் வேலை செய்துவிட்டது.
தெலுங்கு நடிகர் என்.டி.ஆர்.-இன் வாழ்க்கை வரலாற்றை அவர் மகன் பாலகிருஷ்ணா தயாரித்து நடித்தார். அந்த படம் ஊத்திக் கொண்டது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகமான என்.டி.ஆர்.- மஹாநாயகுடு படம் ரிலீஸானது.

முதல் பாகத்தை போன்றே இந்த படமும் ஓடவில்லை. பாலகிருஷ்ணா ஒரு படத்தை தயாரித்தால் அது ஓடாது என்ற சென்டிமென்ட் உள்ளது. அவர் ராசியில்லாத தயாரிப்பாளர் என்ற பெயர் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் தயாரித்து நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து பிளாப் ஆகியுள்ளன.
ஷூட்டிங்கில் கண்ட இடத்தில் கை வைத்த நடிகர்: அழுது கொண்டே ஓடிய நடிகை
இதையடுத்து தான் தயாரிப்பாளராக சரிபட்டு வர மாட்டோம் என்பதை பாலகிருஷ்ணா உணர்ந்துள்ளாராம். இதனால் கொஞ்ச காலம் படங்களை தயாரிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
பாலகிருஷ்ணா தற்போது பொயப்பட்டி சீனு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தையும் அவர் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களுக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து நடிப்பதோடு நிறுத்துக் கொண்டுள்ளார். அதனால் வேறு யாராவது ஒருவர் இந்த படத்தை தயாரிப்பார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.