Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விரட்டி விரட்டி துரத்தும் 'அந்த' ராசி: அதிரடி முடிவு எடுத்த ஹீரோ
ஹைதராபாத்: பாலகிருஷ்ணாவின் அந்த சென்டிமென்ட் மறுபடியும் வேலை செய்துவிட்டது.
தெலுங்கு நடிகர் என்.டி.ஆர்.-இன் வாழ்க்கை வரலாற்றை அவர் மகன் பாலகிருஷ்ணா தயாரித்து நடித்தார். அந்த படம் ஊத்திக் கொண்டது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகமான என்.டி.ஆர்.- மஹாநாயகுடு படம் ரிலீஸானது.
முதல் பாகத்தை போன்றே இந்த படமும் ஓடவில்லை. பாலகிருஷ்ணா ஒரு படத்தை தயாரித்தால் அது ஓடாது என்ற சென்டிமென்ட் உள்ளது. அவர் ராசியில்லாத தயாரிப்பாளர் என்ற பெயர் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் தயாரித்து நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து பிளாப் ஆகியுள்ளன.
ஷூட்டிங்கில் கண்ட இடத்தில் கை வைத்த நடிகர்: அழுது கொண்டே ஓடிய நடிகை
இதையடுத்து தான் தயாரிப்பாளராக சரிபட்டு வர மாட்டோம் என்பதை பாலகிருஷ்ணா உணர்ந்துள்ளாராம். இதனால் கொஞ்ச காலம் படங்களை தயாரிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
பாலகிருஷ்ணா தற்போது பொயப்பட்டி சீனு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தையும் அவர் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களுக்கு ஏற்பட்ட நிலையை பார்த்து நடிப்பதோடு நிறுத்துக் கொண்டுள்ளார். அதனால் வேறு யாராவது ஒருவர் இந்த படத்தை தயாரிப்பார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.