Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கூடாது: ஞானவேல்ராஜாவின் மனைவி
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் 200 பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. இவ்வளவு பெரிய பயங்கரம் நடந்தும் தேசிய ஊடகங்கள் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றன.
200 பெண்களின் வாழ்க்கை நாசமானது அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. இந்நிலையில் அந்த குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஆளாளுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.
பொள்ளாச்சி போன்ற கொடூரத்தை தடுப்பது எப்படி?: வைரலாகும் சிம்பு வீடியோ
சுட்டுக் கொல்லுங்கள்
அந்த 20 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்றும், சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பலரும் பரிந்துரை செய்து வருகிறார்கள். சிலரோ தெறி படத்தில் விஜய் செய்தது போன்று தண்டனை அளிக்க வேண்டும் என்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பரிந்துரை செய்துள்ளார்.
|
நேஹா
பலாத்காரம் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது. அவர்களின் ஆண்மையை நீக்கி, குருடாக்கி, தனி அறையில் அடைத்துவைத்து அவர்களின் மனநிலைமையே மோசமடைய செய்தால் எப்படி இருக்கும் என்று ட்வீட் செய்துள்ளார் நேஹா.
|
சின்மயி
பொள்ளாச்சி விவகாரம் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும் என்று பாடகி சின்மயி டெல்லி மீடியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.
#PollachiAssaultCase #PollachiSexualAbuse
பெண்கள்
பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிந்தும் லோக்சபா தேர்தல் வேலையில் பிசியாக இருப்பாதல் தேசிய ஊடகங்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!