Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடித்து, மாடியில் இருந்து தள்ளினார்: பார்த்திபன் மீது போலீசில் புகார்
Recommended Video
சென்னை: ஜெயங்கொண்டான் என்பவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வீட்டில் வேலை செய்து வந்தவர் ஜெயங்கொண்டான். திருவான்மியூரில் உள்ள பார்த்திபனின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்திபன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
உங்க மகள் ஜிவாவை கடத்திடுவேன்: தோனியை எச்சரித்த கன்னக்குழி நடிகை
பார்த்திபன் என்னை பணியில் இருந்து நீக்கினார். அதற்கான காரணத்தை கேட்க அவரை சந்திக்க சென்றேன். ஆனால் அவரோ பதில் அளிக்காமல் கோபம் அடைந்து என்னை அடித்து, மாடியில் இருந்து தள்ளிவிட்டார். என்னை அவர் கொலை செய்ய முயன்றார். என்னை தாக்கிய பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டான் பார்த்திபனின் வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகார் குறித்து பார்த்திபன் தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.