Don't Miss!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஐ பார் யூ யூ பார் மீ சேர்ந்தாக்க சுனாமி' விஜய்யின் செல்லாக்குட்டி பாடல் வரிகள்
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தெறி' படத்தின் செல்லாக்குட்டி பாடல் வரிகளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார்.
விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. வருகின்ற ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் 'செல்லாக்குட்டி' பாடலின் ஆரம்ப வரிகளை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார்.
#chellaakutty ... Onne onnu Kane kannu chellakuttiye ...I 4 U , U 4 me sendhaakka tsunamiiii , u4me I4U sendhakkaa I L U , #ilayathalapathy😍
— G.V.Prakash Kumar (@gvprakash) March 9, 2016
" ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்லக்குட்டியே
ஐ பார் யூ யூ பார் மீ சேர்ந்தாக்க சுனாமி
யூ பார் மீ ஐ பார் யூ சேர்ந்தாக்க ஐ லவ் யூ"
இவ்வாறு அந்த பாடல் வரிகள் அமைந்து இருக்கின்றன. ஜி.வி. வெளியிட்ட இப்பாடல் வரிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
விஜய் இப்பாடலைப் பாடியிருப்பதும், விஜய்யின் குரலில் வெளியான பாடல்கள் ஹிட்டடித்து இருப்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
7 பாடல்களைக் கொண்ட தெறி விஜய் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று, ஜி.வி.நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
தெறி படத்தின் இசை வெளியீடு மார்ச் 20 ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும், என்று தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.