Don't Miss!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
சென்னை: வியாழனன்று திடீரென 5 லட்சம் பெட்டியுடன் கேபிரியல்லா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
பணப்பெட்டி தொடர்பாக கேபிக்கும் ரியோவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் விவாதமாகவும் ட்ரோலாகவும் பரவி வருகிறது.
இந்நிலையில், ரியோவின் மனைவி ஸ்ருதி கேபிக்கு செம எமோஷனலாக ஒரு மெசேஜ் போட்டுள்ளது வைரலாகி வருகிறது.
ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. இதை ஏன் டா அன்சீன்ல வச்சீங்க.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
நம்பிக்கை இல்லை
இறுதிச்சுற்று வரை கேபியை ரசிகர்கள் கொண்டு வந்த நிலையில், திடீரென 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து கேபி வெளியேறியது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பலரும் கேபிக்கு சுத்தமா அவர் மீதே நம்பிக்கை இல்லாமல் போயிடுச்சு என விமர்சித்து வருகின்றனர்.
அவ்ளோ தான் நட்பா
பாலாவும் ஷிவானியும் க்ளோஸ் ஆன பிறகு அங்கே இருந்து கட்சித் தாவிய கேபி, அன்பு கேங்கில் ஐக்கியமானார். ஆனால், அன்பு கேங் நிழலில் இருந்து கொண்டால் எவிக்ட் ஆக மாட்டோம் என்ற ஸ்ட்ராட்டஜியில் தான் கேபி விளையாடினார் என்றும், ரியோ பணப்பெட்டியை வைக்க சொல்லியும் கேட்காமல் அவரை அசிங்கப்படுத்தியது ரொம்பவே தப்பு என திட்டி வருகின்றனர்.
ரியோவுக்குப் பழி
நான் பெட்டியை வச்சா கண்டிப்பா நீ எடுத்துப்ப என கேபி சொன்னது, ரியோவுக்கு தேவையில்லாமல் வீண் பழியை கொடுக்கும் விதமாக அமைந்தது. கேபி கடைசி வரை விளையாடி விட்டு கெத்தாக போக வேண்டும் என்றே அவர் நினைத்தார் என்றும், ரியோவுக்கு பத்து லட்சம் கிடைக்க விடாமல் கேபி கால வாரிட்டா என்றும் கலவையான கமெண்ட்டுகள் குவிகின்றன.
எமோஷனல் மெசேஜ்
இந்நிலையில், ரியோவின் மனைவி ஸ்ருதி கேபிக்கு ஒரு எமோஷனல் மெசேஜ் அனுப்பி உள்ளார். ரியோவின் குழந்தைக்காக கேபி தனது உடையை சிறியதாக வெட்டி உருவாக்கிய ஆடையை குழந்தை ரிதிக்கு போட்டு அதன் போட்டோவை ஷேர் செய்து நன்றி கேபி என பதிவிட்டுள்ளார்.
ரியோ சம்பாதித்தது
5 லட்சம் 10 லட்சம் பெட்டி பிரச்சனைகளுக்கு நடுவே, ரியோவின் மனைவி ஸ்ருதி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரியோ கேபி எனும் க்யூட் சிஸ்டரை சம்பாதித்தது எனக்கு ரொம்பவே ஹேப்பி என பதிவிட்டு தேவையில்லாத நெகட்டிவிட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கேபியின் ஆசை
ரியோ ராஜ் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்பதே கேபியின் ஆசை என்றும் அதற்காகத்தான் கடைசி வரை ரியோவுக்கு அந்த பணப்பெட்டியை கொடுக்காமல் கேபி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்றும், குமார் குரூப் ரியலாவே சூப்பரான குரூப் தான் என்றும் அன்பு கேங் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.