Don't Miss!
- News ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை? தீயாகப் பரவி வரும் வீடியோ.. விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
கால் வலித்ததால் தேர்தலில் நிற்காத கங்கை அமரன்: சூப்பரப்பு
Recommended Video
சென்னை: இனி யாரையும் பார்த்து தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று கேட்க மாட்டார்கள்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படத்தில் வரும் மாரிஸ் ஆனந்தி பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியானது.
அந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடியிருந்தார்.
|
கங்கை அமரன்
அண்ணன் பாடிய பாடலை கேட்டு தம்பி கங்கை அமரன், 'ஆஹா அற்புதம் அன்பு தனுஷ்க்கு பாராட்டுக்கள் .....!! யுவன் அப்படியே அப்பாவபோலவே ..... அழகான பாட்டு கண்ணுங்களா !! வாழ்க' என்று ட்வீட் போட்டார்.
|
மெட்டு
நீங்க தற்போது மெட்டு எல்லாம் போடுவது இல்லையா என்று ஒருவர் கேட்டதற்கு, எல்லாத்தையும் பசங்களுக்கு பிரிச்சுகுடுத்துட்டேன் என்று பதில் அளித்துள்ளார் கங்கை அமரன்.
|
அரசியல்
கங்கை அமரன் இசை பற்றி பேசியபோது ஒருவர் ஆர்.கே. நகரில் ஏன் நிற்கவில்லை என்று அரசியல் பேசினார். அதற்கு கங்கை அமரனோ, கால் வலி கண்ணா என்று பதில் அளித்துள்ளார்.
— Parthy (@parthyPNR) December 10, 2018 |
கேள்வி
கங்கை அமரன் அளித்த பதிலை பார்த்த பிறகும் இனி யாராவது யாரையாவது பார்த்து தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று கேட்பார்களா என்ன. வர வர கங்கை அமரன் ட்விட்டரில் அசத்துகிறார்.