Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இளையராஜா பற்றி கங்கை அமரன் எப்படி அப்படி சொல்லலாம்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை: இளையராஜாவை அவரின் தம்பி கங்கை அமரன் வசைபாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடந்த விழாவில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு பேசினார். இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று அவர் பேசினார்.
இது குறித்த செய்தியை பார்த்த அவரின் தம்பி கங்கை அமரன் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
|
கங்கை அமரன்
இளையராஜா பேசியதை பார்த்த கங்கை அமரன், தன்னால் மீண்டும் இசையமைக்க வர முடியாது என்று ட்வீட் செய்துள்ளார். பிரச்சனையே அந்த ட்வீட்டால் தான்.
|
கலாய்
கங்கை அமரன் தனது அண்ணனை கலாய்ப்பதாக நெட்டிசன்கள் புரிந்து கொண்டுள்ளனர். அந்த காரணத்தால் அவரை பலரும் விளாசியுள்ளனர். அண்ணன் பேச்சை ஒருபோதும் கேட்பது இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
|
இளையராஜா
இளையராஜா பற்றி கங்கை அமரன் ட்வீட்டியதை பார்த்து அவர் ஆணவத்தில் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
|
பதில்
கங்கை அமரனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் திருவாரூல இடைதேர்தல்ல பாஜக சார்பா வாசிக்கனுமாம் வரியா... என்று கேட்க அவரோ ஒங்க வீட்லயும் ஒரு கச்சேரி வச்சுக்கலாம் ... இலவசம் என்று பதில் அளித்துள்ளார்.
|
குசும்பு
கங்கை அமரன் தன்னை கலாய்த்து ட்வீட் போட்டவருக்கு அவர் பாணியிலேயே பதில் அளித்துள்ளார்.
|
தம்பி
நெட்டிசன் ஒருவர் ஒழுங்காக கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதில் அளித்துள்ளார் கங்கை அமரன்.