Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பிக் பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஞ்சா கருப்பு: இப்படியுமா செய்றாங்க!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கஞ்சா கருப்பு அளித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கஞ்சா கருப்பு எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது பரணியுடன் வம்பிழுப்பதையே வேலையாக வைத்திருந்தார் அவர்.
பேட்டி
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கஞ்சா கருப்பை பேட்டி எடுக்க நினைத்து பிரபல பத்திரிகை ஒன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது. அப்போது அவர் அளித்த பதில் தான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கஞ்சா கருப்பு
அண்ணே என்னால பேட்டி எல்லாம் கொடுக்க முடியாதுண்ணே. 100 நாள் வரைக்கும் யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது என்று கறாராக சொல்லயிருக்கிறார்கள் என்றாராம் கஞ்சா கருப்பு.
வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை என் வீட்டிற்கு செல்லக் கூடாது என்று கூறியுள்ளார்கள். அவர் கொடுத்துள்ள ரூமில் தான் தங்கணும். நிகழ்ச்சி முடிந்த பிறகே என் வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்லியுள்ளனர் என்று கஞ்சா கருப்பு தெரிவித்தாராம்.
ரகசியம்
கஞ்சா கருப்பு அளித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டு குட்டு உடைந்துவிடும் என்பதால் போட்டியாளர்களை இப்படி பாதுகாக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.