Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிக் பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஞ்சா கருப்பு: இப்படியுமா செய்றாங்க!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கஞ்சா கருப்பு அளித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கஞ்சா கருப்பு எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது பரணியுடன் வம்பிழுப்பதையே வேலையாக வைத்திருந்தார் அவர்.
பேட்டி
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கஞ்சா கருப்பை பேட்டி எடுக்க நினைத்து பிரபல பத்திரிகை ஒன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது. அப்போது அவர் அளித்த பதில் தான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கஞ்சா கருப்பு
அண்ணே என்னால பேட்டி எல்லாம் கொடுக்க முடியாதுண்ணே. 100 நாள் வரைக்கும் யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது என்று கறாராக சொல்லயிருக்கிறார்கள் என்றாராம் கஞ்சா கருப்பு.
வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை என் வீட்டிற்கு செல்லக் கூடாது என்று கூறியுள்ளார்கள். அவர் கொடுத்துள்ள ரூமில் தான் தங்கணும். நிகழ்ச்சி முடிந்த பிறகே என் வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்லியுள்ளனர் என்று கஞ்சா கருப்பு தெரிவித்தாராம்.
ரகசியம்
கஞ்சா கருப்பு அளித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிக் பாஸ் வீட்டு குட்டு உடைந்துவிடும் என்பதால் போட்டியாளர்களை இப்படி பாதுகாக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.