Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இது, இதற்காகத் தான் அம்மா 'ஓபிஎஸ்'ஐ தேர்ந்தெடுத்தார்: கவுதமி
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் துணிந்து ஒரு முடிவு எடுத்துள்ளதை நடிகை கவுதமி வரவேற்றுள்ளார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் நான் முதல்வராகப் போகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்தார். அவரின் பேச்சைக் கேட்ட மக்களோ, இது இட்லி என்றால் சட்னி கூட நம்பாது என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள்.
இந்நிலையில் தான் ஓ. பன்னீர்செல்வம் துணிந்து ஒரு முடிவு எடுத்து சசிகலாவை எதிர்த்து நிற்கிறார். சமூக வலைதளங்களில் சசிகலாவை கழுவிக் கழுவி ஊற்றும் தமிழக மக்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரசிகையான நடிகை கவுதமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இதற்காகத்தான் அம்மா OPSஐ தேர்ந்தெடுத்தார் 🙏 தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர் அம்மா
— Gautami (@gautamitads) February 7, 2017
தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காபாற்றினார்
இதற்காகத்தான் அம்மா OPSஐ தேர்ந்தெடுத்தார் 🙏 தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர் அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காபாற்றினார் என தெரிவித்துள்ளார்.