Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமலை பிரிந்த கவுதமி#Gautami
சென்னை: தனது மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமல் ஹாஸனை பிரியும் கடினமாக முடிவை எடுத்ததாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
தனது கணவர் சந்தீபிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு கவுதமி நடிகர் கமல் ஹாஸனுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தார். கவுதமிக்கு சந்தீப் மூலம் சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.
கமலுடன் 13 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த கவுதமி அவரை பிரிவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். கமலை பிரிவதை தன்னாலேயே நம்ப முடியவில்லை என்று கவுதமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது தான் என் வாழ்வில் எடுத்துள்ள மிகவும் கடினமான முடிவு. இந்த முடிவு எனக்கு அத்தியாவசியமானது. நான் முதலில் ஒரு தாய். என் மகளுக்கு நல்ல தாயாக இருக்கும் பொறுப்பு உள்ளது. அதற்கு நான் மனஅமைதியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மகளுக்காகவும், தனது மன அமைதிக்காகவும் கமலை பிரிந்துள்ளாராம் கவுதமி.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!