Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மணிரத்னத்தை இம்பிரஸ் செய்த கௌதம்
நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம், ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து மணிரத்னம் இயக்கும் படம் கடல். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் முதலில் சமந்தா தான் கதாநாயகியாக நடித்தார். பின்னர் அவருக்கு பதில் துளசி வந்தார். துளசி இந்த கதைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டதைப் பார்த்து மணி அசந்துவிட்டாராம்.
இந்நிலையில் கௌதமி்ற்கு இது தான் முதல் படம் என்றாலும் அவர் நடிப்பில் பின்னி பெடலெடுத்துள்ளாராம். அவரது நடிப்பைப் பார்த்து மணி பெருமைப்பட்டுள்ளார். நவரச நாயகனின் மகனாச்சே நடிப்பதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.
அது மட்டமின்றி ஒரு நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் வல்லவரான மணிரத்னத்தின் படத்தில் அல்லவா கௌதம் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அஞ்சலி படத்தில் ஷாமிலியின் நடிப்பைப் பார்த்தவர்கள் இந்த குழந்தையை மணி எப்படி நடிக்க வைத்தார் என்று இன்றும் வியக்கின்றனர்.