For Daily Alerts
Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மம்முட்டியுடன் இணையும் கெளதம் மேனன்... தாய் மொழிக்கு திரும்பினார்!
News
oi-Jaya
By Mayura Akilan
|
கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் கெளதம் மேனன் தமிழில் மின்னலே தொடங்கி நீதானே என் பொன் வசந்தம் வரை பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தெலுங்கு, இந்தியிலும் அவரது படங்களை ரீமேக் செய்வார் கவுதம் மேனன். ஆனால் மலையாளத் திரை உலகின் பக்கம் திரும்பி கூட பார்த்ததில்லை.
முதன் முறையாக மம்முட்டியை வைத்து படம் இயக்கப் போகிறாராம். அதற்கான கதை, ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி செய்துவிட்டாராம். மம்முட்டி படத்திற்குப் பின்னர் பாசில் மகனை வைத்து மற்றொரு மலையாளப் படம் இயக்கப் போகிறாராம்.
இப்போது சூர்யா உடன் துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாக உள்ள கெளதம் மேனன் 2014ம் ஆண்டில் இருந்து மம்முட்டி படத்தை இயக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Gautham Menon has made a name for himself as a bankable director in Tamil and Telugu while he has also attempted to reach across to Bollywood on a couple of occasions. Now he has decided to make films in his native Malayalam as well.
Story first published: Wednesday, April 24, 2013, 15:01 [IST]
Other articles published on Apr 24, 2013
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!
Featured Posts