Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
விஜய்க்காக பல காலமாக காத்திருக்கும் பிரபல டைரக்டர்...தானே வெளியிட்ட ரகசியம்
சென்னை : மின்னலே படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். கடந்த 20 ஆண்டுகளாக பல ஹிட் படங்களை இயக்கி உள்ள இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் பல ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.குறிப்பாக ரஜினி, விஜய் பற்றி பேசிய விஷயங்களை அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
கவுதம் மேனன் தனது பேட்டியில், ரஜினி மற்றும் விஜய்க்காக என்னிடம் கதைகள் உள்ளன. துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் ரஜினியை தான் நடிக்க வைப்பதாக திட்டம். ஆனால் அது முடியாமல் போனது.
எமோஷனல் கதைகளில் நடிக்கவே தான் விரும்புவதாக ரஜினி கூறி விட்டார். அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் போது சரியான கதையை தயார் செய்வேன்.
விஜய்யை வைத்து இசையுடன் காதல் கலந்த கதையை இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை. முழுமையான ஒரு கதையை தயார் செய்த பிறகு அவரிடம் பேச உள்ளேன் என்றார்.