For Daily Alerts
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தன்னை ஹீரோயினாக்கிய இயக்குனரையே ரகசிய திருமணம் செய்த நடிகை
News
oi-Shameena
By Siva
|
திருவனந்தபுரம்: மலையாள நடிகை கவுதமி நாயர் தன்னை ஹீரோயினாக்கிய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
கேரளாவை சேர்ந்தவர் கவுதமி நாயர்(25). அவர் துல்கர் சல்மான் ஜோடியாக செகண்ட் ஷோ படத்தில் நடித்தார். இது தான் துல்கர் சல்மான், கவுதமி நாயர் ஆகிய இருவருக்கும் முதல் படம்.
இந்த படத்தில் நடிக்கும்போதே கவுதமிக்கும், ஸ்ரீநாத்திற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கவுதமியின் சொந்த ஊரான ஆழப்புழாவில் வைத்து அவர்களின் திருமணம் நேற்று ரகசியமாக நடந்தது.
திருமண நிகழ்ச்சியில் கவுதமி, ஸ்ரீநாத் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டனர். அதன் பிறகு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் கலந்து கொண்டார்.
கவுதமி தனது காதலரின் பெயரை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் திருமணமே நடந்துவிட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Gauthami Nair, the young malyalam actress tied the knot with her longtime boyfriend, the young film-maker Srinath Rajendran.
Story first published: Monday, April 3, 2017, 15:54 [IST]
Other articles published on Apr 3, 2017