Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முன்னனி தயாரிப்பாளரின் பிறந்தநாள்.. ஆர்யாவின் வாய்ஸ் ஓவரில் வைரலாகும் வீடியோ
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேல் ராஜா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர்.
தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா.
ஞானவேல் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு புது விதமாக அவரின் வாழ்க்கை வரலாற்றை ஆர்யாவின் வாய்ஸ் ஓவரில் பதிவிட்டு யூ டியூபில் வெளியிட்டுள்ளனர்.
தாறுமாறான சம்பவங்கள் அடங்கிய கம்மார சம்பவம்... ஜியோ சினிமாவில் வெளியீடு
டபுள் ஜாக்பாட்
வீடியோவின் தொடக்கத்தில் இந்த குட்டி ஸ்டோரியின் ஹீரோவாக ஞானவேல் ராஜாவை ஆர்யா முன்மொழிகிறார். ஞானவேல் ராஜாவின் தந்தை ஒரு கொங்கு மண்டல விவசாயி, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவருக்கு ஜூன் 30ம் தேதி 1977ல் டபுள் ஜாக்பாட் அடிக்கிறது. எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதலமைச்சர் ஆக, ஞானவேல் ராஜாவும் அவருக்கு மகனாக பிறக்கிறார்.
பெட்ரோல் பம்ப்
பின்னர் ஞானவேல் ராஜா 9ம் வகுப்பு படிக்கும் போது அவரின் குடும்பம் சென்னைக்கு சென்றடைகிறது. பெட்ரோல் பம்ப் தொழிலை அவரின் தந்தை மேற்கொள்ள ஞானவேல் ராஜா பள்ளிக்கு செல்கிறார். அங்கு நடிகர் கார்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டு எதிர்காலத்தில் ஒன்றாக படம் பண்ண திட்டம் தீட்டுகின்றனர்.
விருது பெற்றார்
பின்னர் நடிகர் கார்த்தி மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல, லயோலா கல்லூரியில் படிக்க ஞானவேல் ராஜா போராடி சீட்டு வாங்குகிறார். பின்னர் தந்தையின் தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோல் பம்பில் பொறுப்பேற்று அங்கு தொழிலை தூக்கி நிறுத்துகிறார். அதுமட்டுமின்றி அம்பானியின் 500 ரூபாய் செல்போனின் சென்னை டீலர்ஷிப்பை வாங்கி அதில் இந்திய அளவில் பெஸ்ட் டீலர் விருதை பெறுகிறார்.
சூர்யா, கார்த்தி
அதன் பின்னர் நடிகர் கார்த்தி நாடு திரும்புகிறார். திட்டம் தீட்டியது போல் படங்களை தயாரிக்க தொடங்குகிறார் ஞானவேல் ராஜா. சில்லுனு ஒரு காதல், பருத்திவீரன் என சூர்யா, கார்த்தி படங்களை தயாரிக்க தொடங்கி தொழிலில் எப்படி வெற்றி கொடி நாட்டினார் என்பது போன்ற பல விஷயங்களை வீடியோவில் ஆர்யா வாய்ஸ் ஓவரில் கூறியுள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!