Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜிஎஸ்டி பற்றி விஜய் சொன்னதை தான் 'இந்த' படத்தில் காட்டியிருக்கிறார்கள்: இதையும் எதிர்ப்பார்களோ?
சென்னை: ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் ஏழைகளும், விவசாயிகளும் படும் பாட்டை அநீதிக் கதைகள் குறும்படத்தில் அழகாக காண்பித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து விஜய் வசனம் பேசியதால் மெர்சல் படத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த காட்சியை நீக்குமாறு அடம்பிடித்தார்கள்.
ஜி.எஸ்.டி.யால் மக்கள் படும் அவதியை காட்டியுள்ளது அநீதிக் கதைகள் குறும்படம்.
ஜிஎஸ்டி
ஏற்கனவே ஊருக்கு சோறும்போடும் விவசாயி சோறு சாப்பிட வழியில்லாமல் உள்ளான். இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் விவசாயிகளின் நிலை படுமோசமாகியுள்ளதை அநீதிக் கதைகள் குறும்படத்தில் காட்டியுள்ளனர்.
மருத்துவமனை
விஜய் மருத்துவ துறையில் நடக்கும் ஊழல் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஜி.எஸ்.டி.யால் ஒரு தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணியை சாலையோரம் போட்ட அவலக் காட்சியை அநீதிக் கதைகள் அற்புதமாக விளக்கியுள்ளது.
திண்டாட்டம்
ஜி.எஸ்.டி.யால் நாப்கின் வாங்க சாதாரண பெண்கள் திண்டாடுகிறார்கள். ஜி.எஸ்.டி.யை நினைத்தால் மக்கள் கடைக்கு செல்ல பயப்படுகிறார்கள் என்பதையே குறும்படம் கூறுகிறது.
ராஜு முருகன்
காம்ரேட் டாக்கீஸ் தயாரிப்பில் என் உதவி இயக்குனர் பெ.எழிலரசன் GST-க்கு எதிராக 'அநீதிக் கதைகள்' என்ற இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார். குறும்படத்தோடு தோழர் ஆர்.நல்லக்கண்ணு,தோழர் ஜி.ஆர், மற்றும் மக்களின் கருத்துக்களும் இடம்பெற்று இருக்கின்றன.சமகால அரசியல் சூழலில் இது முக்கியமான பதிவு. தவறாமல் பாருங்கள் தோழர்களே என்று இயக்குனர் ராஜு முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!