Don't Miss!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜிஎஸ்டி கேட்கும் அரசே, இயக்குனர் சேரன் சொல்வதை செய்யத் தயாரா?
சென்னை: ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ள நேரத்தில் இயக்குனர் சேரன் சரியான பரிந்துரையை செய்துள்ளார்.
ஒரே தேசம், ஒரே வரி என்று கூறி மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. அதில் இருந்து கடைக்கு செல்லவே மக்கள் பதறுகிறார்கள்.
வாங்கும் பொருட்களின் விலையை விட வரியை பார்த்தால் பலருக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் போலிருக்கு. இதனால் எந்த பொருளையும் வாங்க மக்கள் பல முறை யோசிக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் சேரன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தொழில் செய்கிறபோது வரிசெலுத்துபவர்களை வருமானம் இல்லாதபோது அரசு பாதுகாக்க திட்டம் வேண்டும்..அப்போதே எல்லோரும் வரி கட்ட வேண்டும் என நினைப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
தொழில் செய்கிறபோது வரிசெலுத்துபவர்களை வருமானம்இல்லாதபோது அரசு பாதுகாக்க திட்டம் வேண்டும்..அப்போதே எல்லோரும் வரிகட்டவேண்டும் என நினைப்பார்கள்
— Cheran Pandian (@cherandreams) July 2, 2017