Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வரலாறு முக்கியம் பிரதமரே: மோடியின் தவறை சுட்டிக் காட்டிய நடிகை
மும்பை: பிரதமர் மோடி தெரிவித்த ஒரு தகவல் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாலிவுட் நடிகை குல் பனாக்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கன்னியாகுமரிக்கு சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை அடைகிறேன் என்றார்.
இதையடுத்து மோடி கூறியது தவறு என்று நடிகையும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான குல் பனாக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஓவியா
|
குல் பனாக்
இந்திரா காந்தி(பிரதமராக இருந்தபோது)தானே இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் சார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் குல் பனாக்.
|
நிர்மலா சீதாராமன்
இந்திரா காந்தி பகுதி நேர பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார் என்று ஒருவர் குல் பனாகிடம் தெரிவித்துள்ளார்.
|
பட்டம்
நரேந்திர மோடி வரலாறு அல்ல அரசியல் அறிவியலை மட்டுமே படித்துள்ளார் போன்று...அவரின் பட்டம் எங்கேயோ தொலைந்துவிட்டது என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.
|
பிரதமர்
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியபோது நடந்த கூட்டங்களில் பாதுகாப்புத் துறை அமைச்சரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.