Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
பார்வை ஒன்று பத்தாது என்று மீண்டும் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள் குணாலும், மோனலும் (திரையில்தானுங்கோவ்).
படத்தின் பெயர் "பேசாத கண்ணும் பேசுமே". இங்கேயும் கண் பார்வையா? (விட மாட்டீங்களேப்பா இந்த சென்டிமென்டை).
வித்தியாசமான கதையுடன் கூடிய இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார்.
படத்தை இயக்கப் போவதும் அதே டைரக்டர் முரளி கிருஷ்ணாதான். பரணிதான் இந்தப் படத்திற்கும்இசையமைக்கிறார். பா.விஜய், கபிலன் ஆகியோர் பாடல்களை எழுதிகிறார்கள்.
படத்தை தயாரிக்கப் போவது யார் தெரியுமா? ஆர்.சந்திரசேகர். இருக்கட்டுமே என்கிறீர்களா? கொஞ்சம் இருங்கசார். இந்த ஆர்.சந்திரசேகர் வேறு யாருமல்ல, உங்கள் ஆர்.பார்த்திபனின் சொந்த உடன்பிறப்புதான்.
அண்ணனை வைத்து அபிமன்யூ படத்தைத் தயாரித்த அவர் இப்போது இரண்டாவது படத்தை தயாரிக்கிறார். பிரபுநடித்த "ஆயிரம் பொய் சொல்லி" படத்திற்கும் இவர்தான் கதை எழுதியுள்ளார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!