Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஏங்க, திறமைசாலியை மதிக்கவே மாட்டீங்களா?: ஜி.வி. பிரகாஷ் கோபம்
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.
நடிப்பு, இசை என்று பிசியாக இருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் சமூக பிரச்சனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பேசத் தவறுவது இல்லை. சில சமயம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்கிறார்.
இந்நிலையில் அவர் கண்ணில் பட்ட செய்தி ஒன்றை பார்த்துவிட்டு கோபம் அடைந்துள்ளார். திறமைசாலியை மதிக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தானாக தெருவிளக்குகள் பகலில் அணைந்து இரவில் எரியும் சென்சேஷன் சுவிட்ச் கண்டுபிடித்து 1,500 முறை மனு கொடுத்தும் அங்கீகாரம் கிடைக்காததால் ஆவணங்களை வீசிச் சென்ற ஈரோடு விஜயமங்கலம் குறித்த செய்தியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
Young inventor ... share max friends ... hope he gets his approval for his inventions pic.twitter.com/NVnEfHi3Ry
— G.V.Prakash Kumar (@gvprakash) February 6, 2018
இந்த செய்தியை அதிகம் பகரிந்து அந்த இளைஞருக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று இந்த முறய்சியில் ஈடுபட்டுள்ளார் ஜி.வி.