Don't Miss!
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தனுஷை பிரிந்த பிறகே ஹீரோ ஆனேன் என் சிப்சு: ட்வீட்டிய ஜி.வி. பிரகாஷ்
சென்னை: தனுஷை பிரிந்த பிறகே தான் ஹீரோ ஆனதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும், தனுஷும் ப்ரோ, ப்ரோ என்று கூறி நெருக்கமாக இருந்தார்கள். தனுஷின் ஆடுகளம் மற்றும் மயக்கம் என்ன படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.
அதன் பிறகு தனுஷுக்கும், ஜி.வி.க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனுஷ்-வெற்றிமாறனின் படத்தில் இருந்து வெளியேறினார்.
இது குறித்து தனுஷும், ஜி.வி.யும் வெளியே பேசாமல் இருந்தனர். இந்நிலையில் ஜி.வி. தனுஷுடனான பிரச்சனை குறித்து ட்விட்டரில் பேசியுள்ளார். தனுஷை பிரிந்த பிறகு ஜி.வி. பிரகாஷுக்கு நேரம் சரியில்லை என ஒருவர் ட்வீட்டியிருந்தார்.
அதை பார்த்த ஜி.வி. ட்விட்டரில் கூறியதாவது,
டேய் லூசு அதுக்கப்புறம்தான்டா என் சம்பளம் டபுள் ஆச்சு. மேலும் ஹீரோ ஆனேன் என் சிப்சு என்றார்.
பிறகு என்ன நினைத்தாரோ அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் ஜி.வி.