Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரஜினியுடன் சந்திப்பு... 240 கோடி... உண்மையா சாக்ஸ்?
ஆனால் இதுபற்றி யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சக்ஸேனா அலுவலகத்தில் ரஜினியுடன் பேசியிருப்பது உண்மைதான் என்றார்கள்.
இந்த நிலையில், நேற்று சுண்டாட்டம் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இந்த விவகாரம் குறித்து லேசுபாசாக சில உண்மைகளைச் சொன்னார்.
விழாவில் பேசிய அவர், "எல்லோரும் ரஜினி சாரை வைத்து படம் பண்ண ஆசைப்படுவாங்க, அதே மாதிரிதான் நானும் ஆசைப்பட்டு அவரைப் போய் பார்த்து வந்தேன். சரி, யோசிக்கலாம்னு சொல்லியிருக்கார். அவர் நெனைச்சா நான் அவரை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுவேன்," என்றார்.
பின்னர் அவரைத் தொடர்பு கொண்டு, 'ரஜினி சாருக்கு சம்பளமாக ரூ 240 கோடி தருவது உண்மைதானா?' என்றோம்.
அதற்கு பதிலளித்த சக்ஸேனா, 'அவர் விஷயத்தில் சம்பளம் ஒரு பொருட்டல்ல. அவர் சம்மதம்தான் முக்கியம். மற்றவை முடிவானால் நானே சொல்கிறேன்," என்றார்.