Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா?: ஆர்த்தி கொந்தளிப்பு
Recommended Video
சென்னை: அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்த்தி.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியாகினர். அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதை பார்த்து தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
ஆர்த்தி
அம்மாவையே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா என்று நடிகை ஆர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
|
கோபம்
தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து ஆர்த்தி கடும் கோபத்தில் இருப்பதையே இந்த ட்வீட் உணர்த்துகிறது.
|
கடுப்பு
சம்மன் அனுப்பச் சொல்லவா என்று கூறியவரிடம், என்ன பயமுறுத்துகிறாயா? ஏய் செம கடுப்புல இருக்கேன் கிளம்பிடு...இன்னும் துரோகிகளுக்கு சப்போர்ட் பண்ற வெட்கமா இல்லை?? என்று ஆர்த்தி பதில் அளித்துள்ளார்.
|
சுட்டுடுவாங்க
ஆர்த்தி மேடம், தமிழகத்தில் உண்மை பேசினால் சுட்டுவிடுவார்கள் என்று ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.